வெட்டியா இருக்கிறமே என்ன பண்ணலாம் எண்டு யோசிச்சா அய்யன் தான் சொன்னான் இதில எதாவது எழுது எண்டு!!
வாசிக்கிற உங்களுக்கு இது பெரிய கடியா தான் இருக்கும் அன்பர்கள் பொறுத்தருள்க!!
எனக்கு இப்ப உடனேயே கடி ஒண்டும் நினைப்பில வரல்ல அதால வாசிக்கிற நீங்களே எதாவது ஒரு கடிய நினச்சு சிரிச்சு கொள்ளுங்க!!
மனசில இருக்கிற எல்லாத்தையும் இங்க புலம்பி தீர்க்கலாம் எண்டு கேள்விப்பட்டனான் மிக்க மகிழ்ச்சி!!
so அடுத்த postல எதாவது உருப்படியா செய்யலாம்னு பாக்கிறன் நன்றி
No comments:
Post a Comment