Sunday, February 15, 2009
நடைபெறுமா???
இலங்கை வாழ் தமிழ் மக்களின் வாழ்வை எடுத்துக்கொண்டால் அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சிகரமான நாட்களை விட துயரம் படிந்த நாட்களே அதிகம் இந்த அவர்களது இந்த இருண்ட கருப்பு சரித்திரத்திற்கு வழி கோலியது என்ன இலங்கை நாட்டை பொறுத்த வரையில் அது நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட ஓர் சிறிய தீவு நிலையில்லாத அற்ப மரியதைகளுக்காகவும் மனிதன் வெறித்தனமான ஓநாய்களை விட கேவலமாக நடந்துகொண்டு தாங்கள் மாய்ந்து மட்டுமல்லாது தனது சந்ததியினரிடத்தும் அந்த வெறியை விதைத்து விட்டு செல்கின்றனர் தென் இலங்கையை பொறுத்தமட்டில் தமிழ் மக்கள் அனைவரும் விடுதலைப் புலிகளாகவும் பயங்கர்வாதிகளாகவுமே சித்தரிக்கப்பட்டுள்ளனர்.தமிழர் மீதான இந்த இனவெறி மற்றும் இன அழிப்பு எடட்காக மேட்கொள்ளப்படுகிறது இந்த் இன அழிப்பிற்கு காரணம் தான் என்ன தமிழ் மக்களின் உண்மையான ஏக பிரதிநிதிகள் விடுதலைப்புலிகள்தனா கடந்த மூன்று தசாப்தங்களாக நடைபெறும் யுத்தம் எப்போதுதான் முடியும் தமிழ் மக்கள் காலம்காலமாக சந்தித்து வரும் துரோகங்களுக்கு என்று ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும்?என்று தான் வெடியோசைகள் குழல் ஓசைகளாக மாறும்என்றுதான் அரசியல் படு கொலைகள் நிறுத்தப்படும் என்றுதான் ஊடக சுதந்திரம் மதிக்கப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
ம் ம் உண்மைதான்
Post a Comment